அந்த வககையில் பெண்கள் என்னவெல்லாம் வசனங்களை கூறுகின்றார்கள் என்று நோக்குவோம்,
1. தோள்களில் சாய்ந்து குமுறி குமுறி அழுது, போகும் இடமெல்லாம் நானும் வருவேன், போ வா என பாசமாக பழகி விட்டு கடைசியில் “ நான் உங்கள் உயிர் தோழி ” என கூறுவது.
2. ஒரு அக்கறைல தான் நான் உன் வாழ்க்கை, உன் வேலை பத்தி அதிகமா அக்கறை எடுத்துக்கிட்டேன். மற்றபடி தப்பா வேற எதுவும் இல்ல.
3. எனக்குள் சில கனவுகள் இருக்கு. அத என்னால இழக்க முடியாது. ஆசைகள் இருக்கு . என்னால இப்ப வேறு எதுலையும் கான்சென்றேட் பண்ண முடியாது.
4. எல்லாரோடயும் பலகுற மாதிதானே உங்களேடயும் பலகினன், உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி தோனிச்சி?
5. நா எங்க போனாதான் உங்களுக்கு என்ன? என்ன உடுத்தினா தான் உங்களுக்கு என்ன? உங்க வேலையை நீங்க பாருங்க ஓகே
பாத்தீங்கள்,பெண்கள் என்ன எல்லாம் பேசி ஆண்கள் மனதை உடைக்கிறாங்கனு.
