குறித்த பாடசாலையில் தரம் 7ல் கல்வி கற்கும் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட மை தொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் முறைப்பாடு செய்துள்ளதுடன், மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையும் இன்றைய தினம் காலை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அதிபர் மற்றும்ஒரு பெண் ஆசிரியை ஆகியோரை தேடி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
