Headlines
Admin-message

யாழ்.மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் கைது

Published by Shaila on  | 


யாழ்.பெரியபுலம் பாடசாலையில் மாணவிகளுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தகுற்றச்சாட்டில் குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது டன், மேலும்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

குறித்த பாடசாலையில் தரம் 7ல் கல்வி கற்கும் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட மை தொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் முறைப்பாடு செய்துள்ளதுடன், மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையும் இன்றைய தினம் காலை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அதிபர் மற்றும்ஒரு பெண் ஆசிரியை ஆகியோரை தேடி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top