Headlines
Admin-message

மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பலி

Published by Shaila on  | 


தங்காலை – குடாவெல்ல நகுலுகமுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி மூன்று வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

வீட்டிற்கு தண்ணீரை பெற்று கொள்ளும் நீர் மோட்டார் ஒன்றில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, குறித்த குழந்தை தனது பட்டனாருடன்  மோட்டார் பரிசிலனை செய்யும் இடத்தில் இருந்துள்ளது.

இதன்போது, மோட்டாரின் மின்வயர் ஒன்றில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top