குறித்த சம்பவம் அம்பாறை தெய்யத்தகண்டிய பிரதேசத்தில்கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்று கிழமை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணையும் அவர் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளையும் காப்பற்ற தெய்யத்தகண்டிய வைத்தியசாலையின் மருத்துவர்கள், தாதியர் உட்பட ஊழியர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இவர்களை காப்பற்ற முடிய வில்லை.
இதேவேளை, தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
