இலங்கை விவகாரம் குறித்தும், ஐ.நா. தீர்மானம் தொடர்பில் பிரிட்டனின் அர்ப்பணிப்புக் குறித்தும் நேற்றைய தினம் கலந்துரையாடியதாக பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
