குறித்த சம்பவம் இன்று (05) மதியம் இடம்பெற்றுள்ளது.
இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுத்தை நல்லதண்ணியில் உள்ள வனஜீவராசி தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் கூறியுள்ளார்.
