கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மே 18 ம் திகதியை நினைவுகூர்ந்து த னது முகப்புத்தகத்தில் பதிவேற் றம் செய்தபுகைப்படத்திற்கு திரா க கடந்த சில நாட்களுககு முன்புப ல்கலைக்கழக வாளாகத்துக்குள் வை த்து தாக்கப்பட்டசம்பவம்த்திற் கு கண்டனம் தெரிவித்தே இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மா ணவர்கள் ஒன்றிணைந்து இந்தகண்டன எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை இன்று கிழக்கு பல்கலைக்கழகவளாகத்திற் கு முன்பாக முன்னெடுத்திருந் தனர்
”தமிழர் உணர்விற்கு உரிமை இல்லை யா” போன்ற வாசகங்களைஏந்தியவண் ணமும் ”நீதிவேண்டும் ” என்ற கோ சங்களை எழுப்பிய வண்ணம் இந்த ஆர்பாட்டம் மேற்கொ ள்ளப்பட்டது
”தமிழர் உணர்விற்கு உரிமை இல்லை
ஆர்பாட்டத்தின் போது பெரும் அளவ ிலான மாணவர்கள்கலந்து கொண்டது டன் தங்களின் கருத்துச்சுதந்தி ரத்திற்கும்பாதகமான இத்தகைய சம் பவங்களை தாம் அடியோடுவெறுப்பதா கவும் இவை மெம்மேலும் தொடரும் ப ட்சத்தில் இதுஇனப்பிரச்சனையை தோ ற்றுவிக்கக்கூடும் எனவும் தெரி வித்தனர்
மேலும் இது ஒரு ஆண் மாணவனுக்கு
இதன்போது ஆர்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தபாராளுமன் ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் (அமல்) அவர்கள்மாணவர்களின் கரு த்துக்களை கேட்டறந்து கொண்டது டன்இதற்கான தக்க நடவடிக்கை மேற் கொள்வதாகவும் தாம் இதுதொடர்பாக அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் தெரிவிப்பதாகவும் மாணவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்
மேலும் அவரைத் தொடர்ந்து வரு கை தந்த பாராளுமன்றஉறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இப்பிரச்சினையைதா ம் வன்மையாககண்டிப்பதாகவும் மே லும் இப்பிரச்சனையை தொடரவிடமாட் டோம் எனவும் இது தொடர்பான நடவடிக்கைகளை நாம்முன்னின்று மேற்கொ ள்வதாகவும் ஊடகங்களுக்குகருத்து தெரிவித்தார்.
மேலும் அவரைத் தொடர்ந்து வரு

