Headlines
Admin-message

அநுர சேனாநாயக்க விளக்கமறியலில்

Published by Shaila on  | 


 மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பிலான சாட்சி விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க கோட்டை மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top