இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கடல் அலையினால் அடித்து வரப்பட்ட இந்தக் கண்ணிவெடி கரையொதுங்கியுள்ளது.
கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் குண்டொன்று கரையில் இருப்பதைக் கண்டு அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்று கண்ணிவெடியை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

