மாத்தறையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையில் முகநூலின் ஊடாக ஏற்பட்ட நட்பை அடுத்தே இந்த முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த யுவதி, இராணுவ வீரர் ஒருவர் உட்பட்ட 6 பேரை கொண்டு இளைஞனை கடத்தியுள்ளார்.
இது தொடர்பில் இளைஞனின் நண்பர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு யுவதியை கைதுசெய்தனர்.

