Headlines
Admin-message

அமைச்சரவை பத்திரம் ஊடாக பெறப்பட்ட நிதியில் ஹம்பாந்தோட்டையில் ஹோட்டல்!

Published by tamilkurall on  | 


மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தின் போது அமைச்சரவை பத்திரம் ஒன்றின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட நிதியை கொண்டு ஹம்பாந்தோட்டை பகுதியில் ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பாரிய ஊழல்கள் குறித்த விசாரணைளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த ஹோட்டல் நிர்மாணிப்புக்காக மஹிந்த அரசாங்கத்தின் கீழ் 14.5 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பகுதியில் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக என்று கூறியே இந்த நிதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top