இதனால் குறித்த பகுதியூடான தாண்டிக்குளம் மற்றும் இரணை இலுப்பக்குளத்திற்கும் இடையான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கல்மடு குளத்தின்கீழ் பயிரடப்பட்டுள்ள 84 ஏக்கர் சிறுபோக நெல் வயல்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் பலரின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

