Headlines
Admin-message

தமிழ் மக்கள் பேரவையின் உபகுழு 18ஆம் திகதி பணிகளை ஆரம்பிக்கிறது!

Published by tamilkurall on  | 


போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவின் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்த மாதம் முதல் அந்தக்குழு தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
வடமாகாண சபையினால் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுஅனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமே பேரவையின் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, இந்த உபகுழுவில் உள்ளடக்கப்படவுள்ள சர்வதேச நிபுணர்கள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பேரவை தரப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top