அதற்கமைய யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்களும், வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 மீனவர்களுமே விடுதலை செய்யப்பட உள்ளனர் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜ் தெரிவித்துள்ளார்.
இதன்படி மீனவர்கள் நாளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்படவுள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா சென்றிருந்த போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் போசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

