Headlines
Admin-message

லண்டன் ஆர்ப்பாட்டம் மாறுபட்ட இடத்தில் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் தகவல்

Published by tamilkurall on  | 


இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் லண்டன் சென்றிருந்த போது விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், மாற்று இடம் ஒன்றில் தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக கொழும்பின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி, ஊழல்களுக்கு எதிரான மாநாடு ஒன்றில் பங்கேற்றிருந்தார். இந்த மாநாடு, மார்ல்பொரோவ் ஹவுஸில் இடம்பெற்றது
அதேநேரம் பொதுநலவாய நாடுகளின் அரச சார்பற்ற அமைப்புக்களின் கூட்டம் ஒன்று, லன்காஸ்டர் ஹவுஸில் இடம்பெற்றது
எனினும் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், சரியான தகவல் அறியாது லன்காஸ்டர் ஹவுஸ் பகுதியில் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top