இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன நபரின் சடலத்தை தேடும் பணியை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கலிகமுவ கொட்டிப்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

