குறித்த பெண்ணிடம் கஞ்சா இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரின் வீட்டைச் சுற்றிவளைத்து பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா பொதியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

