Headlines
Admin-message

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி சற்றுமுன்னர் இருவர் பலி

Published by tamilkurall on  | 


வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் ஆண் ஒருவரும்,பெண் ஒருவரும் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர்.
சற்று நேரத்துக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்சமயம் இவர்களது சடலங்கள் வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top