Headlines
Admin-message

தொடர்ந்து பலியெடுக்கும் புகையிரதம்! இன்றும் ஒருவர் பலி

Published by tamilkurall on  | 


யாழ்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் பரந்தன் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top