கடந்த 19ம் திகதி ஆழ்கடல் மீன்பிடிக்காக படகொன்றில் குறித்த மீனவர்கள் சென்றுள்ளனர்.
அந்த மீனவர்கள் ஹிக்கடுவை, பதலவத்தை, எகொடகொடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
காணாமல் போயுள்ள மீனவர்கள் குறித்து கடற்படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிக்கடுவை பொலிஸார் இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

